"என்ன வாழ்க்கை..1 நிமிடம் .கொஞ்சம் சீரியசாக நினைத்து பாருங்கள் "
*ஒரு பக்கம் பணம், பேர், புகழ், அந்தஸ்து நோக்கி நாம் ஓடிகொன்டிருக்கிறோம்.
*மறு பக்கம் நம்முடன் வாழ்ந்த நண்பர்கள், உறவினர்கள், மூத்தவர்கள் *நம்மை விட்டு இறந்து மறைந்துகொண்டே இருக்கிறார்கள்.
*நமக்கும் வயது ஏறிக்கொண்டே இருக்கிறது...
*நமது உடல் அழிந்தாலும் .. உயிர் அழியாது..
*உயிரின் சான்றாக அறிவு...
அறிவோடு நல்ல முற்போக்கு சிந்தனையை வளர்த்து நமக்கும், அடுத்தவருக்கும் பயன்படி வாழ்ந்தால் நாம் அழிந்தாலும் அந்த "அறிவு" பேச்சாலும், எழுத்தாலும், அனுபவத்தாலும், நமது குழந்தைகள், நண்பர்கள், நம் பழகிய சமூகத்தினர் மூலமாக வாழ்ந்துகொண்டே இருக்கும்
No comments:
Post a Comment