Monday, 23 November 2015

அழகு



நம் அழகை அடுத்தவர் நம்மை ரசிப்பதாலும். வர்ணிப்பதாலும் ஏற்படும்    'அழகு உணர்வு'  தற்காலிகமானது .......
நம் அழகை நமக்கு நாமே ரசிப்பதால் ஏற்படும் 'அழகு உணர்வு' நிலையானது........
நம் அழகை ஆயிரம் பேர் ரசித்தாலும் நாம் நம் அழகை உணரவில்லையெனில், ரசிக்கவில்லையனில் அது நிச்சயம் "அசிங்கமான அழகு" ....

No comments:

Post a Comment