குழப்பம் இல்லாமல் இருக்க சிறந்த வழி:
*எதிர்பார்ப்புக்களை குறைத்து கொண்டு தேவையான நியாயமான ஆசைகளை நினைப்பது. நியாயமான ஆசைகள் பூர்த்தியாகும்போது மகிழ்ச்சி கிடைக்கும். நியாயமான ஆசை நிறைவேறாமல் போனால் கவலை இருந்தாலும் தன்னம்பிக்கை குறையாமல் முயற்சி செய்வோம். போதும் என்ற மனம் தோன்றும். வாழ்க்கையில் திருப்தி இருக்கும்.
* பேராசை இருந்தால் மனம் எப்போதும் கவலைப்பட்டுக்கொண்டே இருக்கும். பேராசை எப்போதும் நிறைவேறாத ஆசையாகவே இருக்கும். ஒன்றை விட ஒன்று சிறந்ததாகவே எப்போதும் தோன்றும். நிம்மதியை வாழ்வில் இழந்துவிடுவோம்.
No comments:
Post a Comment