Thursday, 19 March 2015

நீ


தொலைநோக்கு கருவியில் வானத்து அற்புதங்களை ஆராய்ந்தவன் "விஞ்ஞானி"

உயிர்நோக்கு பார்வையில் தன் உள்ளே இருக்கும் அற்புதங்களை 
ஆராய்ந்தவன் "மெய்ஞானி"

நடப்பவை எதுவாகினும் அதை முற்றிலும் ஏற்றுக்கொண்டவன் "ஞானி" 

எப்போதும் பிரச்சனைகளையே ஆராய்ந்து குழப்பி கொண்டிருப்பவன் "பாழ் நீ"..................

No comments:

Post a Comment