Tuesday 17 March 2015

மாதா பிதா குரு தெய்வம் :



மாதா என்பது முதல் படி. குழந்தை முதலில் அம்மாவை தெரிந்துகொள்கிறது. மாதா சொல்லி பிதா (தந்தை) குழந்தைக்கு தெரிகிறது. இது இரண்டாவது படி. 
பிறகு கல்வியும் வாழ்க்கையும் கற்று தருபவர் ஆசான் (குரு). இது மூன்றாவது படி. 
தெய்வம் இது நான்காம் படி. இது தான் மிகவும் உயரமான இடத்தில் அமைந்து இருக்கிறது. இது தான் இறைவனை தேடி கொண்டிருக்கும் உயரமான நான்காம் படி. இந்த படியை அடையவேண்டும் என்றால் நமக்கு கருணை உள்ளமும் அன்பும் நிறைந்து இருக்க வேண்டும். இதுவே மாதா பிதா குரு தெய்வம் என்று கூறுகின்றனர்.

No comments:

Post a Comment